ஈரோடு டிச 9:
ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ம் தேதி) நடக்கிறது.அதனால், திங்களூர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளைம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாயைம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீரணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம்,
பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், கோமையன் வலசு, வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnebltd.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today