Category: வேளாண்மை

பொது விநியோக திட்டத்திற்காக 2,000 டன் நெல் மூட்டை வருகை!

ஈரோடு ஜன 1: ஈரோடு மாவட்டத்திற்கு பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோதுமை, நெல் மூட்டைகள், அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் வந்து,…

ஜன., 15 வரை கீழ்பவானியில் தண்ணீர் திறக்க அறிவிப்பு!

ஈரோடு ஜன 1: வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி…

விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் 3.11 லட்சம் மரக்கன்றுகள் தயார்!

ஈரோடு டிச 31: ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய 3.11 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாய…

மண்புழு உரஉற்பத்திக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்திட ஆலோசனை!

ஈரோடு டிச 30: மண்புழு உர உற்பத்திக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்திட விவசாயிகளுக்கு வேளாண் வல்லுனர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்…

சிவகிரி விற்பனைக் கூடத்தில் 43 ஆயிரத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்!

சிவகிரி டிச 30: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம் நடைபெற்றது. சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 22 மூட்டைகளில்…

கொடுமுடி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆய்வு!

ஈரோடு டிச 30: ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் கொளத்துப்பாளையம், இச்சிப்பாளையம், கொந்தளம், வெள்ளோட்டம்பரப்பு போன்ற கிராமங்களில் ரூ.4.15 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு…

வரும் 31ம் தேதி வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

ஈரோடு டிச 30: ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 31ம் தேதி…

ரயில் ஓட்டுனர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

ஈரோடு டிச 28: ஈரோடு ரெயில் நிலையத்தில் லோகோ பைலட் (ரெயில் ஓட்டுனர்) அலுவலகம் முன்பு அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் சேலம் கோட்ட செயலாளர்…

வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்கள் கல்வி சான்றிதழ் வழங்கல்!

ஈரோடு டிச 28: ஈரோடு மாவட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்கள் 40 பேருக்கு பட்டயக்கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில்…

ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது!

ஈரோடு டிச.27: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக…