Category: ஊர் விழா

திங்களூரில் நாளை மின் தடை!

ஈரோடு டிச 9: ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ம் தேதி) நடக்கிறது.அதனால், திங்களூர், கிரே நகர், கல்லாகுளம்,…

இரு கரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்!

ஈரோடு நவ 22: ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு…

குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டுமென மஞ்சள் விவசாயிகள்கோரிக்கை!

ஈரோடு நவ 22: ஈரோடு மாவட்டம் இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடம் பெற்று வந்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி…

பருவமழையல் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனை!

ஈரோடு நவ 20: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் மாவட்டத்திற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக…

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 27பேர் மீது வழக்கு!

ஈரோடு நவ 5:  தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி…

அனுமதியின்றி வீட்டில் தீபாவளி பட்டாசு பதுக்கிய வாலிபர் கைது!

ஈரோடு நவ 3: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மக்கள் பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தீபாவளிக்கும் காலை 6…

பட்டாசு கொண்டு செல்லதடை: ரயில்வே போலீசார் பயணிகளிடம் தீவிர சோதனை!

ஈரோடு நவ 1: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவ-, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார்…

ஆயுத பூஜையால் சேகரமான 200 டன் குப்பை கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்!

ஈரோடு அக்.18: ஈரோடு மாநகரில் கடந்த 14ம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள்,…

மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைப்பு!

ஈரோடு அக் 5: மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை…

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு செப் 20: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்,…