திங்களூரில் நாளை மின் தடை!
ஈரோடு டிச 9: ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ம் தேதி) நடக்கிறது.அதனால், திங்களூர், கிரே நகர், கல்லாகுளம்,…
செய்திகள் திசையெட்டும்
ஈரோடு டிச 9: ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ம் தேதி) நடக்கிறது.அதனால், திங்களூர், கிரே நகர், கல்லாகுளம்,…
ஈரோடு நவ 22: ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு…
ஈரோடு நவ 22: ஈரோடு மாவட்டம் இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடம் பெற்று வந்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி…
ஈரோடு நவ 20: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் மாவட்டத்திற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக…
ஈரோடு நவ 5: தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி…
ஈரோடு நவ 3: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மக்கள் பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தீபாவளிக்கும் காலை 6…
ஈரோடு நவ 1: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவ-, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார்…
ஈரோடு அக்.18: ஈரோடு மாநகரில் கடந்த 14ம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள்,…
ஈரோடு அக் 5: மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை…
ஈரோடு செப் 20: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்,…