ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை!
ஈரோடு டிச 31: உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அபபோது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மக்களை பீதியில்…
செய்திகள் திசையெட்டும்
ஈரோடு டிச 31: உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அபபோது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மக்களை பீதியில்…
ஈரோடு டிச 30: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பை விட…
ஈரோடு டிச 28: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2 -வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்…
ஈரோடு டிச 27: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி…
ஈரோடு டிச 27: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இதுவரை 15 கட்டமாக மாபெரும்…
ஈரோடு டிச 23: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி…
ஈரோடு டிச 21: ஈரோட்டிற்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு சாதாரண வகை கொரோனா தொற்று என ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்…
ஈரோடு டிச 20: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், நம்மை காக்கும்–48 என்ற திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்தில்…
ஈரோடு டிச 18: தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் மற்றும்…
ஈரோடு டிச 17: ஈரோடு மாவட்டத்தில் 280 இடங்களில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர்…