Category: அரசு நிறுவனங்கள்

படித்தவேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம்!

ஈரோடு நவ 11: தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம்,…

அரசு ஐ.டி.ஐ, நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு நவ 10: ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோபி மற்றும் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டிற்கான விண்ணப்பதாரர்கள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம்…

அரசு நிலம் ஆக்கிரமித்ததாக வனத்துறை அலுவலர் மீது புகார்!

ஈரோடு நவ 9: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கொமராயனூர் பஞ்சாயத்து தலைவர் விஜயாராமு தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், ஈரோடு டி.ஆர்.ஓ, முருகேசனிடம் புகார் மனு…

இரு வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு நவ 8: போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவின்பேரில், போக்குவரத்து ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு துணை போக்குவரத்து ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆம்னி பஸ்களில் சிறப்பு சோதனை செய்யப்பட்டு…

தீபாவளியையொட்டி ரேசன் கடைகள் முழுமையாக செயல்படும் கலெக்டர் தகவல்!

ஈரோடு அக் 28: தீபாவளியையொட்டி ரேசன் கடைகள் 3 நாட்களுக்கு முழுமையாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது…

மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஈரோடு அக் 28: பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள 7 மீன்வள உதவிளார் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.…

முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகள் திடீர் விசாரணை!அலட்சிய அதிகாரிகள் கலக்கம்!

ஈரோடு அக்.16: முதல்வர் தனிப்பிரிவில் இருந்து மனுதாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதால் அலட்சிய போக்கில் செயல்படும் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகளை தாமதமின்றி…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி!

ஈரோடு, அக். 1: பவானி ஊராட்சி ஒன்றியம், கவுந்தபாடி ஊராட்சி, சின்னகவுண்டனூர் பகுதியில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும்…

தமிழ்நாடு கேபிள் டி.வி, நிறுவன தலைவர் வருகை.

ஈரோடு சூலை 16: ஈரோட்டை சேர்ந்த குறிஞ்சி சிவகுமார் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி, நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டு சென்னையில் பொறுப்பேற்றார். நேற்று ஈரோட்டுக்கு வந்த அவர்,…

சென்னையில் வரும் 23ம் தேதி அஞ்சல் நீதிமன்றம்.

ஈரோடு சூலை 16 : தமிழக அஞ்சல் துறை வட்டம் அளவில் வரும் 23ம் தேதி காலை 11:30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை…