Category: கல்வி நிறுவனங்கள்

ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம்!

ஈரோடு டிச 31: விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்க உள்ளது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தமிழ் மீடியத்தில்…

கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வலி வலியுறுத்தல்!

ஈரோடு டிச.27: ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க  தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வந்தார். அப்போது நீதிபதி ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:…

இல்லம் தேடி கல்வி திட்டம்!

ஈரோடு டிச 23: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக அங்கன்வாடி மையங்களை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2…

சிகாகோ பல்கலையில் படிப்பதற்காக ஈரோடு மாணவிக்கு உதவித்தொகை!

ஈரோடு டிச 23: அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக   ஈரோடு மாணவிக்கு ரூ.3 கோடி உதவித் தொகை பெற்றுள்ளார் .ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை…

முதற்கட்டமாக பழுதடைந்த 4 பள்ளிகளின் கட்டிடம் இடித்து அகற்றம்!

ஈரோடு டிச 21: திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்தனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள…

பழுதான 34 பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்ற உத்தரவு!

ஈரோடு டிச 20: ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 34 கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை இடிக்க கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார். நெல்லையில்…

மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ, ஆய்வு!

ஈரோடு டிச 16: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட் 55வது வார்டு வளையக்கார வீதி பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, இ.திருமகன்…

மாநகராட்சி பள்ளிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு!

ஈரோடு டிச 15: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியவலசு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை நேரில் சென்று…

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

ஈரோடு டிச 14: தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் அரசு,…

இல்லம் தேடி கல்வி; 10,615 பேர் விண்ணப்பம்!

ஈரோடு டிச 13: ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற 10 ஆயிரத்து 615 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 1,725 பேருக்கு…