Category: பெயர்ப் பலகை

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை!

ஈரோடு டிச 31: உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அபபோது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மக்களை பீதியில்…

ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம்!

ஈரோடு டிச 31: விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்க உள்ளது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தமிழ் மீடியத்தில்…

ஈரோட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை!

ஈரோடு டிச 30: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பை விட…

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றியோருக்கு அபராதம்!

ஈரோடு டிச 28: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2 -வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்…

ஈரோட்டில் 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரகண்காணிப்பு!

ஈரோடு டிச 27: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி…

இன்று 16வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகம் தொடங்கியது!

ஈரோடு டிச 27: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இதுவரை 15 கட்டமாக மாபெரும்…

கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வலி வலியுறுத்தல்!

ஈரோடு டிச.27: ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க  தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வந்தார். அப்போது நீதிபதி ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:…

இல்லம் தேடி கல்வி திட்டம்!

ஈரோடு டிச 23: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக அங்கன்வாடி மையங்களை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2…

சிகாகோ பல்கலையில் படிப்பதற்காக ஈரோடு மாணவிக்கு உதவித்தொகை!

ஈரோடு டிச 23: அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக   ஈரோடு மாணவிக்கு ரூ.3 கோடி உதவித் தொகை பெற்றுள்ளார் .ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை…

வெளிநாடுகளில் இருந்து வந்த 134 பேர் தனிமை 2ம் கட்ட சோதனை!

ஈரோடு டிச 23: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி…