Category: அரசியல்

தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்!

ஈரோடு நவ 20: ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பி.பி.அக்ரஹாரம் பகுதி மற்றும் அசோகபுரம் பகுதி கழகங்கள் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை…

39.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

ஈரோடு நவ 13: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வருவாய்த் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை மற்றும்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் பணி புறக்கணிப்பு!

ஈரோடு நவ 10: ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

ஈரோடு அக் 29: தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம்…

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியது!

ஈரோடு அக் 23: ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகிய பதவிகளை தி.மு.க., கைப்பற்றியது. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன.…

தமிழக அரசின் சாதனை விளக்கபுகைப்பட கண்காட்சி கோபிசெட்டிபாளையம்!

ஈரோடு அக்.22: ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையம் யூனியன் கணக்கம்பாளையம் பஞ்சாயத்து சுண்டகரடு கிராம பகுதியில் செய்தி–மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது முத்தரசன் பங்கேற்பு!

ஈரோடு அக்.18: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்திய…

மத்திய அரசை கண்டித்து போராட்டம் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை!

ஈரோடு செப் 18: மத்திய அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாவட்ட தி.மு.க., கேட்டுக்கொண்டுள்ளது.…

கொடுமணல் அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும்; அமைச்சர் சாமிநாதன் தகவல்!

சென்னிமலை செப் 11: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் என்ற பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர்…

தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 31 மீது வழக்கு பதிவு!

ஈரோடு செப் 11: கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி பொது இடங்களில்…