Category: விளையாட்டு

மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டி!

பெருந்துறை டிச 20: ஈரோடு மாவட்ட கபாடி ஒருங்கிணைப்பு குழு நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி பெருந்துறை ஸ்ரீமஹால் திருமண மண்டபத்தில்…

பேட் மிட்டன் போட்டிவென்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கல்!

ஈரோடு டிச 17: மாநில அளவிலான ஜூனியர் பேட் மிட்டன் போட்டியில் ஈரோடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்ததால் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கு பரிசு வழங்கினார்.…

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு வீரர்கள்பயணம்!

ஈரோடு டிச 16: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடக்க உள்ளது.…

மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டி!

ஈரோடு டிச 15: அகில இந்திய அளவில் கேரளாவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியை அமைச்சர் முத்துசாமி வாழ்த்தி…

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி!

ஈரோடு, நவ. 29: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாநில அளவிலான இரண்டு நாள் ஐவர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட கால்பந்து…

தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு நவ 16: தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்களுக்காக 2019 – 2020ம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட விளையாட்டு…

ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன்!

ஈரோடு அக்.16: ஸ்பெயின் நாட்டின் லா நூசியா சர்வதேச ஓபன் 2021 செஸ் சாம்பியன் ஷிப் போட்டி தொடரில், ஈரோட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப. இனியன்…

சிறுவர், சிறுமியருக்கான மிதிவண்டி பேரணி; மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கிவைப்பு!

ஈரோடு அக் 2: இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட்…

ஒலிம்பிக் போட்டி விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் அமைப்பு!.

ஈரோடு சூலை 9: ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை குவிக்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக…

போலீஸ் சார்பில் இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவ – மாணவிகளுக்கு போட்டிகள்

ஈரோடு சூன் 30: ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வரும் ஜூலை 15ம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மாணவ,- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த கீழ்கண்ட…