Author: Today Editor

ஈரோடு ரெயில் நிலையத்தில் வரும் பயணிகளின் உடமை தீவிர சோதனை!

ஈரோடு ஜன 1: ஈரோடு ரெயில் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முன்னெச்சரிக்கை…

மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி துவக்கம்!

ஈரோடு ஜன 1: ஈரோடு, பெருந்துறை சாலை, குமலன்குட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இன்று (31ம் தேதி) மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஊரக வளர்ச்சி மற்றும்…

பொது விநியோக திட்டத்திற்காக 2,000 டன் நெல் மூட்டை வருகை!

ஈரோடு ஜன 1: ஈரோடு மாவட்டத்திற்கு பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோதுமை, நெல் மூட்டைகள், அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் வந்து,…

புத்தாண்டுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஈரோடு  ஜன 1: இன்று புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.புத்தாண்டை வரவேற்க மக்களும் தயாராகி வருகின்றனர்.  இது ஒரு புறமிருக்க கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.…

பொங்கல் இலவச வேட்டி, சேலை அனுப்பும் பணிகள் தீவிரம்!

ஈரோடு ஜன 31: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு 209 விசைத்தறி தொடக்க…

ஜனவரி 5ம் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்!

ஈரோடு ஜன 1: மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் ஜனவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்…

ஜன., 15 வரை கீழ்பவானியில் தண்ணீர் திறக்க அறிவிப்பு!

ஈரோடு ஜன 1: வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி…

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!

ஈரோடு டிச 31: நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் 3.11 லட்சம் மரக்கன்றுகள் தயார்!

ஈரோடு டிச 31: ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய 3.11 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாய…

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை!

ஈரோடு டிச 31: உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அபபோது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மக்களை பீதியில்…