தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து மாற்றம்!
ஈரோடு நவ 30: ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக…
செய்திகள் திசையெட்டும்
ஈரோடு நவ 30: ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக…
ஈரோடு நவ 30: தொடர்ந்து பணி வழங்க மினி கிளினிக் டாக்டர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி உள்ளனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அம்மா…
பவானிசாகர் நவ 30: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில்…
ஈரோடு நவ 30: கொரோனா தொற்று அடிக்கடி உரு மாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழகத்திலும்…
ஈரோடு நவ 30: ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில்…
கொடுமுடி நவ 30: கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. 10,702 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.…
ஈரோடு நவ 30: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 285 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று…
ஈரோடு நவ 30: தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தாளவாடி கிராமம், ஓசூர் ரோட்டில் 60 குடும்பங்கள் வசித்து…
அந்தியூர் நவ 30: சமவெளி பகுதிகளை போல மலைப்பகுதிகளுக்கும் லாரி வாடகையை ஆலை நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மலைக்கிராம மரவள்ளி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு…
ஈரோடு நவ 29: ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்டமாக சத்தி ரோடு பகுதியில் உள்ள…