Month: November 2021

தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து மாற்றம்!

ஈரோடு நவ 30: ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக…

தொடர்ந்து பணி வழங்க மினி கிளினிக் டாக்டர்கள் வலியுறுத்தல்!

ஈரோடு நவ 30: தொடர்ந்து பணி வழங்க மினி கிளினிக் டாக்டர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி உள்ளனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அம்மா…

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட அனுமதி!

பவானிசாகர் நவ 30: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில்…

கர்நாடகா செல்வோர் கொரோனா நெகட்டிவ் சான்றுகள் வைத்திருக்க வேண்டும்!

ஈரோடு நவ 30: கொரோனா தொற்று அடிக்கடி உரு மாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழகத்திலும்…

ஈரோடில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 270 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு நவ 30: ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில்…

விற்பனைக் கூடத்தில் 13 இலட்சத்துக்கு 63 ஆயிரத்துக்கு ஏலம்!

கொடுமுடி நவ 30: கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. 10,702 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.…

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 285 மனுக்கள் பெறப்பட்டன!

ஈரோடு நவ 30: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 285 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று…

பொதுவழித்தடம் ஆக்கிரமிப்பு மலைக்கிராம மக்கள் புகார்!

ஈரோடு நவ 30: தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தாளவாடி கிராமம், ஓசூர் ரோட்டில் 60 குடும்பங்கள் வசித்து…

லாரி வாடகையை ஆலைகள் ஏற்கவேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்!

அந்தியூர் நவ 30: சமவெளி பகுதிகளை போல மலைப்பகுதிகளுக்கும் லாரி வாடகையை ஆலை நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மலைக்கிராம மரவள்ளி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு…

பழமையான வேப்ப மரம் வேரோடு அகற்றிமறு நடவுக்கு செல்லப்பட்டது!

ஈரோடு நவ 29: ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்டமாக சத்தி ரோடு பகுதியில் உள்ள…