Month: September 2021

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு!

ஈரோடு செப் 30: ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி,…

ஈரோடு மாநகர் பகுதியில் 2 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை; பள்ளி சுவர் இடிந்து விழுந்து கார் சேதம்!

ஈரோடு செப் 30: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக வாகன ஓட்டிகள்…

தொழிலாளர் நலத்துறையில் புதிய போர்ட்டல் பதிவு; தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

ஈரோடு செப் 30: ஈரோடு – சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை சேகரிக்கும் e––SHRAM போர்ட்டல் உருவாக்குதல், பதிவு…

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் பார்வையிட்டார்!

ஈரோடு செப் 30: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையத்தில் உள்ள ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை…

பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவு!

ஈரோடு செப் 29: பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசினார்.…

வ.உ.சி., பூங்கா பகுதியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுலா கண்காட்சி!

ஈரோடு செப் 29: ஈரோடு வ.உ.சி., பூங்கா பகுதியில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்குடி மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், கற் சிற்பங்கள்,…

மாநகர சாலைகளை மேம்படுத்த முதல்வரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மனு!.

ஈரோடு செப் 28: ஈரோடு மாநகராட்சி பகுதியில் மிகவும் மோசமான ரோடுகளை சீரமைப்பு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கஸ்டாலினிடம் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,…

பவானிசாகர் அணை பூங்காவில் புகுந்த யானைகள் கூட்டம்; சுற்றுச்சுவர் சேதம்!.

பவானிசாகர் செப் 28: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில்…

ஈரோடு கூட்ஸ் செட்டை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து ரெயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!.

ஈரோடு செப் 28: ஈரோடு ரெயில்வே கூட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் எச்.எம்.எஸ்., சங்கத்தின் சார்பில் கூட்ஸ்செட் வளாகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில்…

ரெயில்வே கீம்பால தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு!.

ஈரோடு செப் 28: ஈரோடு, வெண்டிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்ல நுழைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு பாலத்தில் இலகு ரக வாகனங்கள்,…