Month: August 2021

எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி!.

ஈரோடு ஆக 31: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா…

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; உபரி நீர் வெளியேற்றம் கொடிவேரி அணையில் குளிக்க தடை!.

ஈரோடு ஆக 31: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின்…

ஈரோட்டில் நாளை பள்ளி; கல்லூரிகள் திறப்பால் முன்னேற்பாடு பணிகள்; விடுதிகளும் செயல்பட அனுமதி!.

ஈரோடு ஆக 31: தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன்…

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்!.

சித்தோடு ஆக 31: குழந்தைகளுக்கென தமிழ்நாடு சத்துணவு திட்டத்தின் கீழ் ஆவின் பாலை வழங்க வேண்டும், ஆவின் பாலுக்கான விலை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி, ஈரோடு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க கூட்டம்!.

ஈரோடு ஆக 31: ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தேசிய தொழிலாளர்கள் சங்கம் ஐ.என்.டி.யு.சி., 32வது…

ஈரோடு மாநகர அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்!.

ஈரோடு ஆக 31: ஜெயலலிதா பல்கலை கழக்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் மாநகர மாவட்ட அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

பள்ளிகள் திறப்புக்காக வகுப்பறைகளில் ஆட்சியர் ஆய்வு!.

ஈரோடு ஆக 30: ஈரோடு மாவட்டத்தில் செப்., 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கு சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, வகுப்பறைகள், உணவு கூடம்,…

102 அடியை எட்டும் பவானிசாகர் அணை; நீர் வரத்துக்கு ஏற்ப உபரி நீர் திறக்க ஏற்பாடு!.

பவானிசாகர் ஆக 30: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணை என்ற புகழை பெற்றுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது…

இடிந்து விழுந்த வ.உ.சி., பூங்கா சுற்றுச்சுவரை சீரமைத்து தர கோரிக்கை!.

ஈரோடு ஆக 30: ஈரோடு வ.உ.சி., பூங்காவுக்குள்  சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்று சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

மேலும் 132 பேருக்கு தொற்று; குணமடைந்தவர்கள் 96 ஆயிரத்தை தாண்டியது!.

ஈரோடு ஆக 30: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் அலையில் குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர்,…