Month: June 2021

செடியில் வீணாகும் தர்பூசணி

பவானி மே 31: பவானி அருகே தொட்டிபாளையம் பகுதியில் தர்பூசணி செடி அதிகமாக பயிரிட்டுள்ளனர். இதில் சுரேஷ் என்பவர் இரண்டு ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டார்.இச்செடிகளை வளர்க்க, ஒன்றரை…

முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

ஈரோடு மே 31: கொரானா முன்கள பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.தி.மு.க., சார்பில் கொரானா முன்கள பணியாளர்களுக்கு அரிசி…

கடன் தொகை : திருநங்கைகள் மனு

ஈரோடு மே 31: ஊரடங்கு முடியும் வரை கடன் தொகை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும், என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர்.ஈரோடு கலெக்டர்…

நெல் சாகுபடி இணைய வழி பயிற்சி

திருந்திய நெல் சாகுபடி; இணைய வழி பயிற்சிக்கு அழைப்புஈரோடு மே 31: ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்…

தூய்மை பணியாளர்களுக்கு உதவி

கோபிசெட்டிபாளையம் மே 31:கோபிசெட்டிபாளையம் அருகில் பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரானா ஊரடங்கையொட்டி அரிசி மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் சத்தியபாமா வேலுமணி…

ஆக்சிஜன் படுக்கை வாகனம்

ஈரோடு மே 31: ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சார்பில், மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கொரானா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆக்சிஜன் இணைப்பு படுக்கைகள் கொண்ட…

வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மே 31:-ஊரடங்கு நிலையில் காரணம் இன்றி வாகனங்களில் சுற்றி திரிவோருக்கு அபராதம் விதிக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் ஈரோடு எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.இதன்படி ஈரோடு மாவட்ட…