Month: June 2021

போலீஸ் சார்பில் இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவ – மாணவிகளுக்கு போட்டிகள்

ஈரோடு சூன் 30: ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வரும் ஜூலை 15ம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மாணவ,- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த கீழ்கண்ட…

ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட் செயல்படத் தொடங்கியது!.

ஈரோடு சூன் 29: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 15க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் மொத்த கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி,…

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு!.

ஈரோடு சூன் 29: ஈரோடு பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, திண்டல் பகுதியில் உள்ள  ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தங்க…

மாரியம்மன் வகையறா கோவில் உண்டியல்கள் திறப்பு.

ஈரோடு சூன் 29. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் உட்பட சில கோவில்கள் ஒருங்கிணைந்து உள்ளன.…

நீட் தேர்வுக்காக அமைத்த குழு செல்லாது-பா.ஜ.க. கொ. ம.தே.க., பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம்

ஈரோடு சூன் 29: தமிழக அரசு நீட் தேர்வுக்காக அமைத்த குழுவை செல்லாது என்று பா.ஜ.க. வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொ.…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ஈரோடு சூன் 29: ஈரோடு மூலப் பாளையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தது. மத்தியக்குழு…

ஈரோடு மாநகராட்சி ஸ்மாட் சிட்டி திட்டத்தில் தேசிய அளவில் 3ம் இடம்

ஈரோடு சூன் 28: ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டத்திற்காக  ஈரோடு மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3ம் இடமும் தமிழக அளவில் முதல்…

பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

ஈரோடு சூன் 28: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடந்தது. சில விதிமுறைப்படி இவர் களுக்கு மதிப்பெண் வழங்க அரசு உத்தர விட்டது.…

வெள்ளை சர்க்கரை கலப்பு: 1800 கிலோ அச்சு வெல்லம் பறிமுதல்

ஈரோடு சூன் 28: ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, அரச்சலூர், கவுந்தப்பாடி பகுதியில் நாட்டு சர்ச்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது .இவற்றில் வெள்ளை சர்க்கரை,…

சிவகிரியில் வரும் 30ம் தேதி நிலக்கடலை ஏலம்

மொடக்குறிச்சி சூன் 28: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 30 ம் தேதி நிலக்கடலை ஏலம் துவங்குகிறது. அது போல ஜூலை 2ம்…