கிராமத்துக்கு வரும் சாலைகள் அடைப்பு
கோபிசெட்டிபாளையம் மே 31: கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குள் வெளியாட்கள் வந்தால், கொரானா பரவும் என்பதால் பிரதான வழிகளில் கட்டை கட்டி, தடுப்பு வைத்து அடைத்துள்ளனர்.கொரானா பராவல்…
செய்திகள் திசையெட்டும்
கோபிசெட்டிபாளையம் மே 31: கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குள் வெளியாட்கள் வந்தால், கொரானா பரவும் என்பதால் பிரதான வழிகளில் கட்டை கட்டி, தடுப்பு வைத்து அடைத்துள்ளனர்.கொரானா பராவல்…
ஈரோடு மே 31: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள குருப்பநாயக்கன்பாளையம் அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், சம்பா நடவுக்கு தேவையான 384 டன் நெல் சுத்திகரிப்பு பணி…
ஈரோடு மே 30: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 4.75 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர்.ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களில் சுற்றினால்…
சத்தியமங்கலம் மே 30: சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் மிளகாய் சாகுபடி அதிகமாக நடக்கும் நிலையில், தற்போது விலை கிடைக்காததால் செடியில் பறிக்காமல் விட்டனர்.சத்தியமங்கலம், பவானி, பவானிசாகர், கோபி…
சென்னிமலை மே 30: சென்னிமலை அருகே பஞ்சு ஆலைக்கான குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் கழிவு பஞ்சு எரிந்தன.சென்னிமலையில் அரச்சலுார் சாலை, தண்ணீர்பந்தல்பாளையத்தில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான…
ஈரோடு மே 30: ஈரோடு அடுத்த மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் 31 ம் தேதி மற்றும் ஜூன் 1, 2ம் தேதி…
பெருந்துறை மே 30: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த முறையில் பணி செய்வோரை, பணி நிரந்தரம் செய்ய கோரி, முதல்வர் ஸ்டாலினிடம், ஈரோடு…
ஈரோடு மே 30: பெருந்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை வளாகத்துக்கு மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்தனர்.ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி…
ஈரோடு, மே 30ஈரோடு மாவட்டத்தில் தேவையான அளவு உரம், விதைகள் இருப்பு உள்ளது, என, வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்தார்.ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ளும்…
ஈரோடு, மே 30: -ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமானதால், தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.அதேநேரம் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, மளிகை பொருட்கள் கிடைக்க மாநகராட்சி மற்றும்…